மளமளவென தீக்கிரையான கடைகள்.. அதிகாலையில் அதிர்ச்சி சம்பவம்.. திருப்பூர் அருகே பரபரப்பு

x

தாராபுரம் பேருந்து நிலையத்தில் உள்ள பேக்கரி மற்றும் செல்போன் கடையில் பயங்கர தீ விபத்து. தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்... இன்று அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம். ஒரு மணிநேரம் போராடி தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை


Next Story

மேலும் செய்திகள்