ஹாரன் அடித்ததால் ஆத்திரம் - வழக்கறிஞரை சரமாரியாக தாக்கிய சிறுவர்கள் - வெளியான அதிர்ச்சி காட்சிகள்

x

செங்கல்பட்டு மாவட்டம் பனையூர் அருகே பெட்ரோல் பங்க்கில் பாதுகாப்பிற்காக ஒதுங்கிய வழக்கறிஞர் விக்னேஷை, 8 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் குறுக்கம் நெடுக்குமாக பைக் ஓட்டியதால், வழக்கறிஞர் அதிகமாக ஹாரன் அடித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சிறார்கள், காரை தட்டி மிரட்டியதோடு, பின்தொடர்ந்து வந்து வழக்கறிஞரை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்