வீட்டின் முன்பு நிறுத்தப்பட்ட பைக் அலேக்கா திருடி சென்ற சிறுவர்கள் பரபரப்பு சிசிடிவி காட்சி

x

திருப்பத்தூர் அருகே, வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை சிறுவர்கள் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. துரை நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற உதவி தொடக்க கல்வி அலுவலர் புஷ்பா ராஜ் என்பவர், தனது வீட்டின் முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார். இதனை நோட்டமிட்ட இரண்டு சிறுவர்கள், வாகனத்தின் பூட்டை உடைத்து திருடிச் சென்றனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்