#BREAKING |மாணவிக்கு பாலியல் தொல்லை - சிவசங்கர் பாபாவுக்கு விழுந்த இடி - அவிழபோகும் முக்கிய முடிச்சு

x

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் சிவசங்கர் பாபா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட விவகாரம். சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. வழக்கை ரத்து செய்யக் கோரி சிவசங்கர் பாபா தொடர்ந்த வழக்கின் விசாரணை செப்டம்பர் 25-க்கு தள்ளிவைப்பு. சிவசங்கர் பாபா மீதான வழக்கு - சிபிசிஐடிக்கு உத்தரவு.


Next Story

மேலும் செய்திகள்