கூவி கூவி தக்காளி விற்பனை ... கிலோ எவ்வளவு தெரியுமா....

x

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் பகுதியில் ஒன்றை கிலோ வெறும் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. சரக்கு வாகனத்தில் வைத்து ஒலிபெருக்கி மூலம் கூவி கூவி விற்பனை செய்த போதிலும் தக்காளியை வாங்குவத்கு பொதுமக்கள் ஆர்வம் காட்டாத நிலையே காணப்பட்டது. விலை சற்று குறைந்துள்ள போதிலும் விற்பனை மந்தமாகவே காணப்பட்டுவதாக வியாபாரி செந்தில் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்