ஆம்னி காரில் சோதனை..போலீசாருக்கு காத்திருந்த ஷாக்..மூட்டை மூட்டையாக சிக்கிய..

x

மணல் கடத்தல் தொடர்பாக தொடர்ந்து புகார் எழுந்த நிலையில், கல்லூர் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி காரை நிறுத்தி சோதனை செய்த போது, அதில் மணல் மூட்டைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கவுண்டன்ய ஆற்றில் இருந்து மணலை கடத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து மணல் மூட்டையுடன் காரை பறிமுதல் செய்த போலீசார், ஓட்டுநர் விக்னேஷை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்