அலறி அடித்து ஓடிய மக்கள்..திடீரென துரத்திய காட்டு யானை...பதறவைக்கும் காட்சிகள்
- அலறி அடித்து ஓடிய மக்கள்..திடீரென துரத்திய காட்டு யானை...பதறவைக்கும் காட்சிகள்
- கோவை மாவட்டம் வீரபாண்டி பகுதியில், குட்டிகளுடன் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள்
- ஊருக்குள் புகுந்து பொதுமக்களை விரட்டிய யானைகளால் பரபரப்பு
- யானைகளை பட்டாசு வெடித்து வனப்பகுதிக்குள் விரட்டிய வனத்துறையினர்
- கூட்டத்தில் இருந்த யானை வேடிக்கை பார்த்த மக்களை துரத்தியதால் அலறியடித்து ஓட்டம்
Next Story
