கலெக்டரின் திடீர் ஆய்வில் அம்பலம்.. பள்ளியில் கண்ட அதிர்ச்சி காட்சி - கேள்விகளால் துளைத்தெடுத்து சிவந்த கண்கள்

x

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே, கேஸ் அடுப்பிற்கு பதிலாக, சத்துணவு ஊழியர்கள், விறகு அடுப்பில் சமைத்ததது, மாவட்ட ஆட்சியரின் ஆய்வில் அம்பலமானது. ஆலவயலில்

ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் உள்ள அங்கன்வாடி மையத்தில், குழந்தைகளின் கல்வித்தரம் மற்றும் குறித்து ஆய்வுகளை மேற்கண்ட ஆட்சியர், சமையலறைக்கு சென்று பார்வையிட்டார். அப்போது, அங்கு கேஸ் அடுப்புக்கு பதிலாக விறகடுப்பில் சமைத்து வருவது தெரிய வந்தது. அரசாங்கம், கேஸ் அடுப்பில் சமைப்பதற்கு கூடுதல் தொகை ஒதுக்கியும், அதை பயன்படுத்தாது ஏன்?கேள்வி எழுப்பினார்.


Next Story

மேலும் செய்திகள்