வாகாக சிக்கிய கள்ளத்தன ஆசாமி.. ஒரு கை பார்த்த பவுன்சர்கள் - மாமல்லபுரத்தில் பரபரப்பு

x

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நடைபெற்ற சர்வதேச காற்றாடி திருவிழாவில், பல்வேறு பகுதிகளில் இருந்தும் பார்வையாளர்கள் குவிந்தனர். இந்நிலையில், நுழைவுச்சீட்டு மையத்திற்கு அருகில், ஒருவர் போலி நுழைவுச்சீட்டு விற்பனை செய்வதை கண்ட பவுன்சர்கள், அவரை தாக்கி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர், போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், போலி நுழைவுச்சீட்டுகளை பறிமுதல் செய்து, அவரை எச்சரித்து அனுப்பினர்.


Next Story

மேலும் செய்திகள்