சங்கரநாராயண சாமி கோயிலில் விமரிசையாக நடந்த தேரோட்டம் - கடல் போல் காட்சியளிக்கும் பக்தர்கள்

x

சங்கரநாராயண சாமி கோயிலில் விமரிசையாக நடந்த தேரோட்டம் - கடல் போல் காட்சியளிக்கும் பக்தர்கள்

தென்காசி மாவட்டம் சங்கரநாராயண சாமி கோயிலில் ஆடித்தபசு திருவிழாவையொட்டி, தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. அங்கு, ஆடித்தபசு திருவிழா கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது. அப்போது, கோமதி அம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்...


Next Story

மேலும் செய்திகள்