உயர் நீதிமன்றம் உத்தரவு போட்டும் தொடரும் ஆபாச நடனம் - பொதுமக்கள் வேதனை

x
  • சேலம் மாவட்டம், மேச்சேரி சுற்றுவட்டார பகுதிகளில் கோயில் திருவிழாக்களின் போது ஆபாச நடனம் நடைபெறுவதால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.
  • இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு உயர் நீதிமன்றத்தில் கடும் நிபந்தனை விதித்துள்ள போதும், தொடர்ச்சியாக ஆபாச நடனம் நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
  • இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்