ஆரணியில் நரபலி கொடுப்பதாக வதந்தி...ஜேசிபி இயந்திரம் மூலம் வீட்டை இடித்த போலீசார்

x

ஆரணியில் நரபலி கொடுப்பதாக வதந்தி...ஜேசிபி இயந்திரம் மூலம் வீட்டை இடித்த போலீசார்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே வீட்டைப் பூட்டிக்கொண்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 நபர்கள் மாந்திரீகம் செய்து கொண்டிருக்கும் போது போலீசார் ஜேசிபி இயந்திரம் மூலம் வீட்டை இடித்து அதிரடியாக 6 பேரை மீட்டனர்

நரபலி கொடுப்பதாக பொதுமக்கள் மத்தியில் வதந்தி பரவியதால் போலீசார் விரைந்து செயல்பட்டு வீட்டில் இருந்தவர்களை மீட்க முயன்ற போது போலீசாரை தாக்கியதால் பரபரப்பு..


Next Story

மேலும் செய்திகள்