#Breaking : தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணி..! - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

x

"தமிழகத்தின் 33 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்க வேண்டும்"/காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு/அக்டோபர் 22 மற்றும் 29ம் தேதிகளில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ். மனு/காவல்துறை அனுமதி மறுத்ததை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். சார்பில் மனுக்கள்/அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அளித்த விண்ணப்பத்தில் போதிய தகவல்கள் குறிப்பிடவில்லை - காவல்துறை வாதம் /பேரணியால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது - காவல்துறை/கோப்புக்காட்சி/5/ஆர்எஸ்எஸ் பேரணி - நீதிமன்றம் உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்