அக்கவுண்டில் வந்து விழுந்த ரூ.756 கோடி.. இன்னும் திருப்பி வாங்காத வங்கி.. அதிர்ச்சியில் தஞ்சை

x
  • ரூ.756 கோடி பணம்- வாடிக்கையாளருக்கு அதிர்ச்சி/தஞ்சாவூர்
  • தஞ்சாவூரில் தனியார் வங்கி கணக்கில் 756 கோடி பணம் இருப்பு இருப்பதாக வந்த குறுஞ்செய்தி
  • குறுஞ்செய்தியை பார்த்து அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர் கணேசன்
  • வங்கி மேலாளரை தொடர்பு கொண்டு பேசிய வாடிக்கையாளர் கணேசன்
  • குறுஞ்செய்தி குறித்து விளக்கம் அளிப்பதாக கூறி வாடிக்கையாளரின் செல்போன் நம்பரை பெற்றுக் கொண்ட வங்கி மேலாளர்

Next Story

மேலும் செய்திகள்