குரூப் 4 தேர்வில் நெகிழ்ச்சி..பச்சிளம் குழந்தையுடன் தேர்வு எழுத வந்த பெண்

பச்சிளம் குழந்தையுடன் தேர்வு எழுத வந்த பெண். தொட்டில் கட்டி குழந்தையை தூங்க வைத்த பாட்டி
x

தென்காசியில் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத வந்த ஒருவர் தேர்வு அறைக்கு அருகில் குழந்தையை தொட்டில் கட்டி தூங்க வைத்த காட்சியை அங்கிருந்தவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். சங்கரன் கோவிலில் குரூப் 4 தேர்வு எழுத வந்த தமிழரசி தனது 5 மாத குழந்தையுடன் வந்திருந்தார். அவர் தேர்வு எழுத சென்றபோது அவரது தாயார் மரத்தடியில் தொட்டில் கட்டி குழந்தையை தூங்க வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்