களைகட்டிய மாட்டு வண்டிப்பந்தயம் சீறிப்பாய்ந்த மாடுகள் - கண்டுகளித்த மக்கள்

x

களைகட்டிய மாட்டு வண்டிப்பந்தயம்

சீறிப்பாய்ந்த மாடுகள் - கண்டுகளித்த மக்கள்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே மலைக்குடிப்பட்டியில் மாட்டு வண்டிப்பந்தயம் களைகட்டியது. சாலையில் சீறிப்பாய்ந்த மாட்டு வண்டிகளை மக்கள் கண்டுகளித்தனர். பெரிய மாடு, சிறிய மாடு என இரு பிரிவுகளாக போட்டி நடைபெற்றது. பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் 10 ஜோடி மாட்டு வண்டிகளும், சிறிய மாட்டு வண்டி பந்தயத்தில் 19 ஜோடி மாட்டு வண்டிகளும் கலந்து கொண்டன. போட்டியில் வெற்றி மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்