கட்டுக்கடங்காத அருவி - சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி ரத்து

x

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஏற்பட்டுள்ள கட்டுக்கடங்காத வெள்ளப்பெருக்கு காரணமாக, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, மெயின் அருவியின் நுழைவுவாயிலில் போலீசார் தடுப்பு அமைத்துள்ளனர்... கூடுதல் தகவல்களை செய்தியாளர் தங்கம் வழங்க கேட்கலாம்


Next Story

மேலும் செய்திகள்