ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செல்போன் வெடித்து ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டுமென உயிரிழந்தவரின் சகோதரர் கோரிக்கை விடுத்துள்ளார்.