#Breaking : "ராஜீவ் வழக்கு : விடுதலையான சாந்தன் இலங்கைக்கு அனுப்பப்படுவார்" - தமிழக அரசு

x

"சாந்தன் தாயகம் திரும்புவதற்கான தற்காலிக பயண ஆவணத்தை இலங்கை துணை தூதரகம் அனுப்பியுள்ளது"/சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்/சாந்தனை இலங்கை அனுப்புவதற்கான உத்தரவு ஒரு வாரத்தில் பிறப்பிக்கப்படும் - மத்திய அரசு/இலங்கை துணை தூதரகம் அனுப்பிய ஆவணங்கள் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது- தமிழக அரசு /தமிழக அரசு அனுப்பிய ஆவணம் வந்து சேரவில்லை- மத்திய அரசு /முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட சாந்தன், தற்போது திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார்/கோப்புக்காட்சி/5/"சாந்தன் இலங்கைக்கு அனுப்பப்படுவார்"


Next Story

மேலும் செய்திகள்