போராட்டகாரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு..! இராஜபாளையம் பெரும் பரபரப்பு

x

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், போலீசார் - போராட்டக்காரர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது..


Next Story

மேலும் செய்திகள்