காங்கிரஸிலிருந்து விலகிய ராஜாஜியின் கொள்ளு பேரனுக்கு பெரிய பொறுப்பு கொடுத்த பாஜக

x

பா.ஜ.க.வின் தேசிய செய்தித் தொடர்பாளராக சி.ஆர்.கேசவன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் ராஜாஜியின் கொள்ளுப் பேரனான சி.ஆர்.கேசவன், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து மார்ச் மாதம் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். இந்நிலையில், அவரை பா.ஜ.க.வின் தேசிய செய்தித் தொடர்பாளராக நியமித்து அக்கட்சியின் தேசியத் தலைவர் நட்டா அறிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்