மழை வெள்ளம் அறிக்கையை வெளியிட வேண்டும்.. சீறிய செல்லூர் ராஜு

x

நிவாரணப் பொருட்களை எடுத்து செல்லக்கூடிய வாகனங்களுக்கு சுங்கச்சாவடியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரை மாவட்ட அதிமுக சார்பில் சென்னையில் புயல், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. அந்த வாகனங்களை வழியனுப்பி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, மழைநீர் வடிகால் பணிக்கு 4 ஆயிரம் கோடி செலவு செய்ததற்கான வெள்ள அறிக்கையை தமிழக அரசு வெளிட வேண்டும் என கூறினார்..


Next Story

மேலும் செய்திகள்