''3-வது முறையாக பிடிபட்டால்'' .. சென்னை வாசிகளுக்கு ராதாகிருஷ்ணன் இறுதி எச்சரிக்கை..

x

தெரு நாய் பிரச்சனைகள் குறித்து விலங்கு ஆர்வலர்களிடம் பேசப்படும் என்றும், மாடுகள் 3-வது முறையாக பிடிபட்டால் கோசாலைக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து மாடுகளை பிடித்து வந்தாலும், அவற்றை மீண்டும் சாலைகளில் விடக் கூடிய அபாய நிலை இருப்பதாகத் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்