"மக்களுக்கான நிவாரண பொருட்களை வாங்கி... கட்சிக்காரர்கள் தொல்லை தந்தால்.." - கமல் சுளீர்

x

தென் மாவட்டங்களில் மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் நிவாரண பொருள்கள் எடுத்துச் செல்லும் வாகனத்தை அக்கட்சியின் தலைவர் கமலஹாசன் வழி அனுப்பி வைத்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மையம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மழையினால் பாதிக்கப்பட்ட தென் மாவட்ட மக்களுக்கு 3 லாரிகளில் 20 டன் அரிசி, பால் பவுடர், போர்வைகள் மற்றும் ஆடைகள் உள்ளிட்ட பொருள்களை, மக்கேள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமலஹாசன் அனுப்பி வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்