#BREAKING || "கஞ்சா கொடூரர்களுக்கு பலியான சிறுமி".. சீறும் எதிர்கட்சிகள்

x

புதுச்சேரி சிறுமி படுகொலையில் ஆளும் என்.ஆர். காங்கிரஸ், பா.ஜ.க. மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் எதிர்க்கட்சிகள். உள்துறை அமைச்சரை பதவி விலகச் சொல்லி போராட்டத்தை துவங்கியிருக்கிறார் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி. புதுவையில் அதிக போதைப்பொருட்கள் நடமாட்டம் இருப்பதாக அ.தி.மு.க குற்றச்சாட்டு. கஞ்சா புழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கடுமையாக குற்றம் சாட்டும் புதுச்சேரி அ.தி.மு.க . இன்னொரு பக்கம் புதுவையின் மூலை முடுக்கெல்லாம் பொதுமக்கள் ஆங்காங்கே கருப்பு உடை அணிந்து தன்னெழுச்சியாக போராட்டம். மக்கள் போராட்டம் அடுத்தடுத்து எப்படி உருவெடுக்கும் என உன்னிப்பாக கவனிக்கும் புதுச்சேரி அரசியல் வட்டாரங்கள்.


Next Story

மேலும் செய்திகள்