தனியார் நிறுவன கிளை மேலாளர்க்கு..நேர்ந்த பயங்கர சம்பவம்.. வெளியான அதிர்ச்சி ஆடியோ

x
  • சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே தனியார் நிறுவன கிளை மேலாளர் ராகுல், அலுவலகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • உரிமையாளர் சிவா, நாமக்கல்லைச் சேர்ந்த ஸ்மார்ட் பே ஓனர் சதீஷ் உள்ளிட்ட 3 பேர் தான் தனது தற்கொலைக்கு காரணம் என்று ராகுல் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
  • தன்னால் வேலை செய்ய முடியவில்லை என்றும், கூடுதலாக பணம் செலுத்த வேண்டும் என வற்புறுத்துவதாக மன உளைச்சலில் தற்கொலை முடிவை எடுத்ததாக குறிப்பிட்டுள்ளார்."என்னால் இந்த வேலை செய்ய முடியல"..

    தனியார் நிறுவன கிளை மேலாளர்க்கு..

    நேர்ந்த பயங்கர சம்பவம்..

    வெளியான அதிர்ச்சி ஆடியோ


Next Story

மேலும் செய்திகள்