பொன்முடிக்கு கொடுத்த தீர்ப்பு... ஜெயக்குமார் பரபரப்பு கருத்து

x

முன்னாள் அமைச்சர் பொன்முடி குற்றவாளி அல்ல என்று உச்சநீதிமன்றம் கூறவில்லை என்றும், தண்டனையை மட்டுமே நிறுத்தி வைத்துள்ளது என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்