சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் சென்னை வாசிகள்நள்ளிரவிலும் ஸ்தம்பிக்கும் தாம்பரம்

x

பொங்கல் பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுத்து செல்வதால், தாம்பரம் பேருந்து நிலையத்தில் இரவிலும் கூட்டம் அலைமோதுகிறது. சிறப்பு பேருந்துகளால் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்