சிறுமிக்கு நேர்ந்த கொடூர சம்பவம் - "விரைவில் இதற்கு தீர்வு".. வருத்தத்துடன் பேசிய ஆளுநர் தமிழிசை

x

புதுச்சேரி சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் விரைவாக நீதி பெற்றுத் தரப்படும் என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர ராஜன் உறுதியளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்