ரூ.1 .56 கோடியில் கட்டப்பட்ட பாலம் இடிந்து விபத்து... அதிர்ச்சியில் பொள்ளாச்சி மக்கள்

x

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே பழைய ஆயக்கட்டு கால்வாயில் புதியதாக கட்டப்பட்ட பாலம் உடைந்து தண்ணீர் வீணாக சென்றதால் விவசாயிகள் அதிருப்தி அடைந்தனர். விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, தென்கரை பாலம் அருகே, 1 கோடியே 56 லட்சம் ரூபாய் செலவில் காரப் பட்டி கால்வாயில் 4 மாதங்களுக்கு முன் கட்டி முடிக்கப்பட்ட பாலத்தின் பக்கவாட்டு சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதனால் கால்வாயில் தண்ணீர் வீணாக சென்றதால் விவசாயிகள் அதிருப்தி அடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்