ஆட்களை ஏவி கொடூரம்... போலீஸ்காரரே கிரிமினலாய் மாறிய அதிர்ச்சி சம்பவம் பதைபதைக்க வைக்கும் வீடியோ

x

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் உதவி காவல் ஆய்வாளர் ஏவியதன் பேரில், நபரை இரு இளைஞர்கள் சரமாரியாக தாக்கும் சிசிடிவி வெளியாகியுள்ளது.

சென்னை, தங்கசாலையை சேர்ந்தவர் தீபேஷ். இவர் செங்குன்றம் அடுத்த தண்டல்கழினியில் மெக்கானிக் ஷேட் நடத்தி வரும் நிலையில், அங்கு கடந்த 3 ஆம் தேதி வந்த மர்மநபர்கள் இருவர், தீபேஷை சரமாரியாக தாக்கி தப்பி சென்ற சென்றனர். இது குறித்து தீபேஷ் போலீசில் புகாரளித்த நிலையில், சம்பவம் தொடர்பான சிசிடிவி இணையத்தில் வெளியாகி வைரலானது.


Next Story

மேலும் செய்திகள்