பெட்ரோல் குண்டு... அடுத்த அதிர்ச்சி தூத்துக்குடியில்..

x

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள மீனாட்சிப்பட்டியை சேர்ந்தவர் செல்வம். பைக் மெக்கானிக்கான இவர், கடந்த 24 ஆம் தேதியன்று அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் மற்றும் இளஞ்சிறுவர் ஒருவருடன் மது அருந்தியதாக கூறப்படுகிறது. இதில், தகராறு ஏற்பட்ட நிலையில், ஆத்திரத்தில் இருந்த இளஞ்சிறுவர் இளைஞர் செல்வத்தின் வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டு வீசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது, தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இளஞ்சிறுவரை கைது செய்த நிலையில், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்