"பெரியார் கடவுளை வேண்டி கொண்டிருந்தவர்தான்" - அமைச்சர் ராமச்சந்திரன் பேச்சு

x

"பெரியார் கடவுளை வேண்டி கொண்டிருந்தவர்தான்"

அமைச்சர் ராமச்சந்திரன் பேச்சு

பெரியார் முதலில் கடவுளை வேண்டி கொண்டிருந்ததாகவும், கோயில்களை வைத்து முறைகேடு நடத்தி தவறு செய்யக்கூடாது என்பதைதான் அவர் கூறியதாகவும் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

குன்னூரில் மாதிரி பள்ளி துவக்க விழாவில் பேசிய போது இவ்வாறு தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்