"இப்படி அறிகுறி உள்ளவர்களை serious-ஆக கவனிக்க வேண்டும்" - சாரா பால் செலின், சுகாதார இணை இயக்குநர்

x

தலைவலி, மூட்டு வலியுடன் மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் தொடர்ந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என கடலூர் அரசு மருத்துவமனையின் இணை இயக்குநர் தெரிவித்துள்ளார். கடலூரில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியை தற்போது பார்ப்போம்


Next Story

மேலும் செய்திகள்