"நியாயமா என்பதை மக்கள் தான் சொல்ல வேண்டும்" - அமைச்சர் ஐ.பெரியசாமி

x

"நியாயமா என்பதை மக்கள் தான் சொல்ல வேண்டும்" - அமைச்சர் ஐ.பெரியசாமி

தமிழகத்திற்கான நிதி ஆதாரங்களை முடக்க நினைக்கும் தற்போதைய மத்திய அரசு, மீண்டும் வந்துவிடக்கூடாது என்று, ஊரகவளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்