லீவு ஓவர்... சென்னை திரும்பும் மக்கள் - எல்லா பக்கமும் நிரம்பி வழியும் கூட்டம் | Chennai

x

லீவு ஓவர்... சென்னை திரும்பும் மக்கள்

எல்லா பக்கமும் நிரம்பி வழியும் கூட்டம்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள அச்சரப்பாக்கம் ஆத்தூர் சுங்கச்சாவடியில் வாகனங்கள் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு அணிவகுத்து நின்றதால் கடும்

போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தொடர் விடுமுறையையொட்டி தென் மாவட்டங்களுக்கு சென்றவர்கள் சென்னைக்கு, கார் உள்ளிட்ட வாகனங்களில் திரும்புவதால் போக்குவரத்து

நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகளும், பொது மக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.


Next Story

மேலும் செய்திகள்