#Breaking : "கோயம்பேட்டில் பயணிகளை ஏற்றி, இறக்கலாம்" - நீதிமன்றம் அதிரடி

x

"சென்னை கோயம்பேட்டை சுற்றியுள்ள ஆம்னி பேருந்துகளின் பணிமனைகளில் பயணிகளை ஏற்றி, இறக்கலாம்" - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

"கோயம்பேடு பேருந்து முனையத்தின் அருகில் ஆம்னி பேருந்து பணிமனைகளை பொதுமக்கள் ஏற்கனவே பயன்படுத்தியுள்ளதால் மறு உத்தரவு வரும்வரை, அந்த நடைமுறையை தொடரலாம்"

போரூர், சூரப்பட்டு சுங்கச்சாவடிகளிலும் பயணிகளை ஏற்றிக் கொள்ளலாம் - உயர் நீதிமன்றம்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றி, இறக்காமல் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் எந்த ஆம்னி பேருந்தும் இயக்க கூடாது - உயர் நீதிமன்றம்

ஆன்லைன் மற்றும் மொபைல் ஆப்-களில் போரூர், சூரப்பட்டு தவிர பயணிகள் ஏற்றி, இறக்க வேறு இடங்களை குறிப்பிடக் கூடாது - உயர் நீதிமன்றம்


Next Story

மேலும் செய்திகள்