பங்குனி உத்திர திருவிழாவிற்கு தயாராகும் பழனி

x

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் சிவனடியார்கள் குழுவினர் 6 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் உழவாரப் பணிகளை மேற்கொண்டனர். பழனி அடிவாரம், கிரிவல பாதை, படிப்பாதை, யானை பாதை, மலைக்கோவில் மேல்பிரகாரம் உள்ளிட்ட பகுதிகளில் உழவாரப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்