தி.மலை நந்திக்கு பஞ்சமுக தீபாராதனை... மனமுருகி வேண்டிய பக்தர்கள்

x

திருவண்ணாமலை அண்ணாமலை யார் கோயிலில் மார்கழி மாத பிரதோஷம் விமர்சையாக நடைபெற்றது. அங்குள்ள பெரிய நந்திக்கு அரிசி மாவு, மஞ்சள் தூள், பஞ்சாமிர்தம், தயிர், தேன், பால் உள்ளிட்டவற்றைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பெரிய நந்தி பகவானுக்கு அருகம்புல், வில்வ இலை, சாமந்திப்பூ, மல்லி, கனகாம்பரம் ஆகிய மலர்களால் மாலை அணிவித்து பஞ்சமுக தீபாராதனை காட்டப்பட்டது


Next Story

மேலும் செய்திகள்