தமிழகத்தில் நிரம்ப போகும் `பனை' - வெளியானது அதிரடி அறிவிப்பு

x

பசுமைத் தமிழகம் திட்டத்தின்கீழ், சென்னை மெரினா கடற்கரையில், ஒரு கோடி பனை விதை விதைக்கும் திட்டத்தை, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி. கணேசன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், பனை வாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன், நாட்டு நலப்பணி மாணவிகள் 100- க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எர்ணாவூர் நாராயணன், தமிழகத்தில் தற்போது நான்கு கோடி பனை மரங்கள் உள்ளதாகவும், அடுத்த கட்ட நடவடிக்கையாக குளக்கரை, ஏரிக்கரை, வாய்கால் போன்ற பகுதிகளில் பனை விதைகளை நட இருப்பதாகவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்