சென்னையின் பிரபல ஜூவல்லரி ஓனர் அடைக்கப்பட்டுள்ள புழல் சிறை அறையில் அள்ள அள்ள போதை வஸ்துக்கள்

x

சிறையில் போதை மாத்திரைகள், கஞ்சா பறிமுதல், மோசடி வழக்கில் கைதாகி புழல் சிறையில் உள்ள ஏ.ஆர்.டி ஜூவல்லர்ஸ் நிறுவன உரிமையாளர் ஆல்வின் அறையிலிருந்து போதை மாத்திரைகள், கஞ்சா பறிமுதல்/சிறை காவலர் திருமலை நம்பி ராஜா என்பவர் சிறை கைதிகளுக்கு போதை மாத்திரை மற்றும் கஞ்சா சப்ளை செய்தது கண்டுபிடிப்பு, சிறை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை, சிறை காவலர் திருமலை நம்பி ராஜாவிடம் துறை ரீதியாக விசாரணை


Next Story

மேலும் செய்திகள்