#BREAKING || புரட்டி போட்ட மழை.. வைகை கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

x

தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக 71 அடி உயரம் கொண்ட வைகை அணை 66 அடியை எட்டியது. இதனையடுத்து தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட வைகை கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு


Next Story

மேலும் செய்திகள்