"எங்கள் வாக்கு வங்கியே போதும் பாஜக அரசை தூக்கி எறிவோம்" - சண்முகம்

x

"எங்கள் வாக்கு வங்கியே போதும் பாஜக அரசை தூக்கி எறிவோம்" - சண்முகம்

தொ.மு.ச. வாக்கு வங்கியை பயன்படுத்தி மத்திய பா.ஜ.க. அரசை தூக்கி எறிவோம் என, தொ.மு.ச. பேரவை பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சண்முகம் தெரிவித்தார். திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்ட தொ.மு.ச. பேரவை சார்பில், நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் சண்முகம், 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெற முதல்வரின் கரங்களை வலுப்படுத்துவோம் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்