"OLA, UBER கொள்ளையை தடுக்க ஒரே வழி" - போக்குவரத்து சங்க பொது செயலாளர்

x

ஓலா, ஊபர் போன்ற செயலிகளை தமிழக அரசே உருவாக்கி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என வாடகை வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை எழும்பூரில் உள்ள ராஜ ரத்தினம் மைதானம் முன்பு, பல்வேறு சங்கங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட வாடகை வாகன ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சாலை போக்குவரத்து சங்க பொது செயலாளர் குப்புசாமி, ஓலா, ஊபர் போன்ற செயலியை உருவாக்கி, தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்