தமிழகத்தில் புதிதாக ஒரு கோடி பனை விதை... சாதனை படைத்த மாணவர்கள்

x

தமிழகத்தில் ஒரு கோடி பனை விதைகளை வெற்றிகரமாக நட்டு முடித்து கின்னஸ் சாதனைக்கான சான்றிதழை பெற்று இருப்பதாக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்