சோசியல் மீடியாவையே சுத்துப்போட்ட ஓணம்.. கோலாகல கொண்டாட்டத்தில் மக்கள்

x

கேரளாவில் ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மலையாள மொழி பேசும் மக்கள், ஓணம் பண்டிகையை வெகு உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். இதனிடையே, திருவனந்தபுரத்தில் பல இடங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. ஓணம் பண்டிகையை முன்னிட்டு சாலைகள் வண்ணமயமாக காட்சியளிப்பதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்