"மார்ச் 7, 8ல்..." - போக்குவரத்து தொழிலாளர் சங்கம் வெளியிட்ட அறிவிப்பு

x

வரும் 7 மற்றும் 8ஆம் தேதிகளில் அரசு வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஊழியர்கள் கருப்பு உடை அணிந்து எதிர்ப்பை பதிவு செய்வார்கள் என போக்குவரத்து துறை தொழிலாளர் சங்கத்தின் மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 1200க்கும் அதிகமான அமைச்சு பணியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், இதனை நிரப்ப வலியுறுத்தி வட்டார போக்குவரத்து அலுவலக ஊழியர்கள் கருப்பு உடை அணிந்து எதிர்ப்பை பதிவு செய்வர் என குறிப்பிட்டார்


Next Story

மேலும் செய்திகள்