வீட்டுக்குள் பாதி எரிந்த நிலையில் கிடந்த மூதாட்டி.. - ஊரையே கூட்டிய புகை...- போலீசார் விசாரணை

x

கடலூர் அருகே, வீட்டில் மூதாட்டி மர்மமான முறையில் எரித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பெண்ணாடம் அருகே உள்ள குருக்கத்தன்சேரி கிராமத்தை சேர்ந்த அம்பிகா என்ற மூதாட்டி, ரத்தக் கறையுடன் உடல் எரிந்த நிலையில் உயிரிழந்து கிடந்தார். புகைமூட்டமாக இருப்பதைக் கண்டு வீட்டிற்குள் வந்து பார்த்த அக்கம்பக்கத்தினர், மூதாட்டியின் உடலைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவலின் பேரில் வந்த போலீசார், தடயங்களை சேகரித்து கொலையா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்