"ஐயோ உடைக்க முடியல..தூக்கிடு டா.."உண்டியலை அலேக்கா தூக்கி சென்ற திருட்டு கும்பல்-சிசிடிவி காட்சிகள்

x

"ஐயோ உடைக்க முடியல..தூக்கிடு டா.."உண்டியலை அலேக்கா தூக்கி சென்ற திருட்டு கும்பல்-சிசிடிவி காட்சிகள்

உண்டியலை உடைக்க முயன்று முடியாததால் உண்டியலையே தூக்கி சென்ற திருடர்கள்.

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியில் உள்ள கோயிலில் திருட்டு சம்பவம்.

உண்டியலை தூக்கி சென்ற 17 வயது சிறுவன் உட்பட 3 பேர் கைது.

ஏரியில் வீசப்பட்ட உண்டியலை மீட்ட போலீசார்.


Next Story

மேலும் செய்திகள்