சென்னையில் சென்ட்ரலில் வடமாநில ஜோடி செய்த பகீர் காரியம்...ஆட்டோ டிரைவர் சொன்ன துப்பு..நடந்தது என்ன?

x

சென்னையில் சென்ட்ரலில் வடமாநில ஜோடி செய்த பகீர் காரியம்...ஆட்டோ டிரைவர் சொன்ன துப்பு... தட்டி தூக்கிய போலீஸ்.. நடந்தது என்ன?

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், ஒரு வயது குழந்தையை கடத்திச் சென்ற தம்பதியை போலீசார் கைது செய்தனர்.ஒடிசா செல்வதற்காக நந்தினி கண்காகர் என்பவர் தனது ஒரு வயது குழந்தையுடன் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தம்பதி, நந்தினி கண்காகர் அசந்த நேரம் பார்த்து, ஒரு வயது குழந்தையை கடத்திச் சென்றது. இதுதொடர்பான புகாரின் பேரில் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது, ஆட்டோவில் அந்த தம்பதி குழந்தையை கடத்திச் சென்றது தெரியவந்தது.


Next Story

மேலும் செய்திகள்